மட்டக்களப்பு கல்லடியில் வயோதிபர் வாவியில் குதித்து தற்கொலை

மட்டக்களப்பு கல்லடியில் செல்லத்துரை என்ற பெயருடைய 70 வயதான வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
குறித்த அந்த வயோதிபருக்கு பிள்ளைகள் இருந்தபோதும் தன்னை ஒழுங்காக கவனிக்காத காரணத்தினாலேயேதான் தற்கொலை செய்துகொண்டதாக பக்கத்திலுள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.