2ம் தவணைக்காக பாடசாலைகள் நாளை ஆரம்பமாகின்றது

கடந்த 8.4.2014 திகதி கல்வி அமைச்சினால் அனைத்து பாடசாலைக்குமான  முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டன. முதலாம் தவணைக்கான 14நாட்கள் கொண்ட விடுமுறை நிறைவடைந்த நிலையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளை 21.04.2014 (திங்கட்கிழமை) இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகின்றது.