மண்முனைப் பாலத்தின் சுற்றாடலில் டெங்கு நுளம்பு ஒழிப்பு புகை விசிறல்


(சிவம்)
மட்டக்களப்பின் படுவான் மற்றும்; எழுவான் கரைகளை இணைக்கும் மண்முனைத்துறைப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இன்று மாலை திறக்கப்படவுள்ள பாலத்தின்
தோற்றத்தையும், பாலத்தின் சுற்றாடலை சுகாதாரத்துறையினர் டெங்கு நுளம்பு ஒழிப்பு புகை விசிறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது பிடிக்கப்பட்ட படங்களைக் காணலாம்.