(பழுவூரான்)
திருப்பழுகாமத்தில் ஒளிக்கீற்றுக்களாகவிளங்கிக் கொண்டிருக்கும் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகமும்,பழுகாமப் பரம்பரைஒன்றியமும் இணைந்துநடாத்தும் மாபெரும் கலாச்சாரவிளையாட்டுவிழா இன்று(18) சைக்கிள் ஓட்டம்,தோணியோட்டம் ஆகியனநடைபெற்றுமுடிந்துள்ளது.
இதன் இறுதிவிளையாட்டுக்கள் அனைத்தும் எதிர்வரும் 20.04.2014 ஞாயிற்றுக்கிழமைபி.ப. 2.00 மணிக்கு PAPA தலைவர் ஆ.சுதாகரன் அவர்களின் தலைமையில், SSSC தலைவர் கி.கோவிந்தராசாஅவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் கௌரவமீள்குடியேற்றபிரதிஅமைச்சர் விநாயகமூர்த்திமுரளீதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறஉள்ளது.
இவை அனைத்திற்கும் ஐக்கிய இராச்சியபழுகாமப் பரம்பரை ஒன்றியம் அனுசரனைவழங்குகின்றது. இந்தஅமைப்பானது பழுகாமப்பிரதேசதத்தில் பலசமூகசேவைகளைச் செய்துவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
திருப்பழுகாமத்தில் ஒளிக்கீற்றுக்களாகவிளங்கிக் கொண்டிருக்கும் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகமும்,பழுகாமப் பரம்பரைஒன்றியமும் இணைந்துநடாத்தும் மாபெரும் கலாச்சாரவிளையாட்டுவிழா இன்று(18) சைக்கிள் ஓட்டம்,தோணியோட்டம் ஆகியனநடைபெற்றுமுடிந்துள்ளது.
இதன் இறுதிவிளையாட்டுக்கள் அனைத்தும் எதிர்வரும் 20.04.2014 ஞாயிற்றுக்கிழமைபி.ப. 2.00 மணிக்கு PAPA தலைவர் ஆ.சுதாகரன் அவர்களின் தலைமையில், SSSC தலைவர் கி.கோவிந்தராசாஅவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் கௌரவமீள்குடியேற்றபிரதிஅமைச்சர் விநாயகமூர்த்திமுரளீதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறஉள்ளது.
இவை அனைத்திற்கும் ஐக்கிய இராச்சியபழுகாமப் பரம்பரை ஒன்றியம் அனுசரனைவழங்குகின்றது. இந்தஅமைப்பானது பழுகாமப்பிரதேசதத்தில் பலசமூகசேவைகளைச் செய்துவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.