பாராளுமன்ற உறுப்பினர் பா. .அரியநேத்திரன் மாகாணசபை உறுப்பினர் துரைரத்தினம் பலாசோலை கிராமத்திற்கு விஜயம்

(ரவி )
மட்டக்களப்பு  மாவட்ட   பாராளுமன்ற   உறுப்பினர்    பா. .அரியநேத்திரன்   கிழக்கு  மாகாணசபை    உறுப்பினர்    துரைரத்தினம்     ஆகியோர்  இன்று  பிற்பகல்    பலாசோலை  கிராமத்திற்கு     விஜயம்   செய்து     யானையால்  பாதிக்கப்பட்டு     உயிர்    இழந்தவரின்      குடும்பத்திற்கு    அனுதாபத்தையும்     தெரிவித்தனர் .பின்பு   களுவாஞ்சிகுடி     ஆதார  வைத்தியசாலை  இற்கு     விஜயம்    செய்து    யானையால்     தாக்கப்பட்டு    கயமடைந்தவர்கலையும்     பார்வை இட்டனர் .