அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் பேராலய முன்றலில் இடம்பெற்ற "பவளக்கொடி நாடகம்"

(சதீஸ்)
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் பேராலய முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பாரம்பரிய அரங்க விழா நிகழ்வின்போது முனைக்காடு நாகசக்தி கலைமன்றம் நிகழ்த்திய "பவளக்கொடி நாடகம்" எனும் வடமோடி கூத்து மிக சிறப்பாக இடம்பெற்றது.

அதன் சில காட்சிகள்,








(