முன்பள்ளி பாடசாலை மாணவா்களுக்கான விளையாட்டுப்போட்டி

நடனம்
முன்பள்ளி பாடசாலை மாணவா்களுக்கான விளையாட்டுப்போட்டி
களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட மகிழு நாகபுரம் LOH அமைப்பின் முன்பள்ளிசிறுவா் களுக்கான விளையாட்டுப் போட்டி  முன்பள்ளிபாடசாலையின் மைதானத்தில் அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தா் எஸ். ராஜீ தலைமையில்  நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்விற்கு பிரதமஅதிதியாக களுவாஞ்சிகுடி
பிரதேசசெயலாளா்  கலாநிதி. எம் கோபாலரட்ணம் சிறப்புவிருந்தினராக மட்டக்களப்புமாவட்டத்தின் LOH அமைப்பின் முகாமையாளா் திருமதி ரஞ்சினி மதிதரன் திட்ட இணைப்பாளா் திரு.ரூபன் மற்றும் முதன்மை விருந்தினராக பட்டிருப்பு உதவிக்கல்விப் திரு. என். புவனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனா்