மட்டக்களப்பு திக்கோடையில் இளந்தென்னங்கன்றில் இருந்து வெளிவந்துள்ள பாளை. அதிசயம் ஆனால் உண்மை.

(பழுவூரான்)
மட்டக்களப்பு திக்கோடை கிராமத்தில் ஒருவரது வீட்டில் இளந்தென்னங்கன்றில் இருந்து பாளை வெளிவந்துள்ளது.