(ரவி)
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருவேட்டைத்திருவிழா இன்று((24) இரவு இடம்பெற்றது.
17 ம் திகதி ஆரம்பமாகிய உற்சவத்தில் நாளை(25) மாம்பழத்திருவிழாவும் , சனிக்கிழமை(26) தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
இன்றைய திருவேட்டைத்திருவிழாவிற்காக பிள்ளையார் கிராம வீதி உலா வந்ததுடன் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் வேட்டைத்திருவிழா இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றைய திருவிழாவில் கலந்துகொண்டு பிள்ளையாரின் அருள் பெற்றனர்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருவேட்டைத்திருவிழா இன்று((24) இரவு இடம்பெற்றது.
17 ம் திகதி ஆரம்பமாகிய உற்சவத்தில் நாளை(25) மாம்பழத்திருவிழாவும் , சனிக்கிழமை(26) தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
இன்றைய திருவேட்டைத்திருவிழாவிற்காக பிள்ளையார் கிராம வீதி உலா வந்ததுடன் களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் வேட்டைத்திருவிழா இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றைய திருவிழாவில் கலந்துகொண்டு பிள்ளையாரின் அருள் பெற்றனர்.