(சித்தாண்டி நித்தி,வரதன் , )
வந்தாறுமூலை-மாவடிவேம்பு கிராமத்தில் ரகன் பழமரம் நடப்பட்டு பரீட்சார்த்த அறுவடை நிகழ்வு நடைபெற்றன. இவ் பரீட்சார்த்த ரகன் பழமரச்செய்கையானது விவசாய ஒருகிணைப்பு பண்ணை ஆலோசகர் திரு. கோணேசராசா, விவசாய பேதானாசிரியர் செ.சுதாகரன், தி.மதிமிதா ஆகியோரின் தெழில்நுட்ப ஆலோசனையின் கீழ் நாட்டப்பட்டு அவற்றின் எதிர்காலத்தில் வர்த்தகரீதியாக செய்வதற்கு பொருளாதார அமைச்சின் விவசாய பணிப்பாளரிடம் இது தொடர்பான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
வந்தாறுமூலை-மாவடிவேம்பு கிராமத்தில் ரகன் பழமரம் நடப்பட்டு பரீட்சார்த்த அறுவடை நிகழ்வு நடைபெற்றன. இவ் பரீட்சார்த்த ரகன் பழமரச்செய்கையானது விவசாய ஒருகிணைப்பு பண்ணை ஆலோசகர் திரு. கோணேசராசா, விவசாய பேதானாசிரியர் செ.சுதாகரன், தி.மதிமிதா ஆகியோரின் தெழில்நுட்ப ஆலோசனையின் கீழ் நாட்டப்பட்டு அவற்றின் எதிர்காலத்தில் வர்த்தகரீதியாக செய்வதற்கு பொருளாதார அமைச்சின் விவசாய பணிப்பாளரிடம் இது தொடர்பான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
இப் பழத்திற்கு
வர்த்தகரீதியாக அதிகமான கேள்வி இருப்பதனால் இக்கிராமங்களில் பழமரத்தின்
விருத்தியை அதிகரித்து அவற்றினூடாக வர்த்தக சந்தையில் வருமானத்தை அதிகரித்து
கொள்வதற்கு சிறந்ததொரு தொழில்வாய்ப்பாக அமைக்கின்றன.