களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய ஆடி அமாவாசைத் தீர்த்தம்.

(சக்தி)
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சபத்தின் இறுதி நாளhன இன்று சனிக்கிழமை (26) ஆடி அமாவாசை தீர்த்தம் களுவாஞ்சிகுடி சமூத்திரத்தில் இடம் பெற்றது.

இதன்போது அலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.முத்துக்குமாரன் குருக்கள் அவர்களின் தலைமையில் கிரியைகள் இடம் பெற்று  பக்தர்கள் புடைசூழ ஆடி அமாவாசை சமூத்திர தீர்த்தம் சிறப்பான முறையில் இடம்பெறறது.

ஆலய உற்சவம் கடந்த 17 ஆம் திகதி கொட்டியேற்றத்துடன்  ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.