(சதீஸ் ,வரதன்,சிவம்)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரரின் தீர்த்தோற்சவம் இன்று பகல் 12.00 மணிக்கு மாமாங்கம் தீர்த்தத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
'வங்காள விரிகடலின் வலக்கை போல வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் கோயில்' கொண்ட மாமாங்கர் பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் அமர்ந்து அருள்பாலிக்கும் பெருமானின் இத் தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆடி அமாவசையில் பிதிர்கடன் செய்து தீர்த்தமாடினர்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரரின் தீர்த்தோற்சவம் இன்று பகல் 12.00 மணிக்கு மாமாங்கம் தீர்த்தத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
'வங்காள விரிகடலின் வலக்கை போல வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் கோயில்' கொண்ட மாமாங்கர் பிள்ளையாராகவும் ஈஸ்வரராகவும் அமர்ந்து அருள்பாலிக்கும் பெருமானின் இத் தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆடி அமாவசையில் பிதிர்கடன் செய்து தீர்த்தமாடினர்.