தோடம்பழத்தில் பிள்ளையார் உருவம் !

(தில்லை)
கல்முனை குவாறி வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள தோடமரத்தில் பிள்ளையார் உருவத்தினை போல  உறுப்புக்கள் அதில் அமையப்பெற்றுள்ளதாக   கருதி அதனை பார்ப்பதற்கு மக்கள் சென்று வருவதனையும் அவதானிக்கமுடிகின்றது.