மட்டக்ளப்பு சவுக்கடி கடலில் மீனவரின் வலையில் 2000 கிலோகிராம் நிறையுடைய இராட்சத புள்ளிச் சுறா ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த செல்லத்துரை பத்மநாதன் எனும் மீனவரின் “அடைசல்” வலையில் இந்த இராட்சத புள்ளிச் சுறா அகப்பட்டுள்ளது.