திருகோணமலையில் இருந்து நேற்று வவனியா நோக்கி சென்ற வாகனம் வவுனியா மகா கச்சக்கொடியில் மின்கம்பத்துடன் மோதுண்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்திதை சேர்ந்த நால்வர் வவுனியா நோக்கி வந்த போதே கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மின்கம்பத்துடுன் மோதுண்டு தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக இவ் வாகனத்தில் பயணம் செய்த தாய், தந்தை, இரு பிள்ளைகளில் தாயான மங்கையற்கரசி தொடர்ந்தும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்திதை சேர்ந்த நால்வர் வவுனியா நோக்கி வந்த போதே கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மின்கம்பத்துடுன் மோதுண்டு தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக இவ் வாகனத்தில் பயணம் செய்த தாய், தந்தை, இரு பிள்ளைகளில் தாயான மங்கையற்கரசி தொடர்ந்தும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.