காயாங்குடாவில் காட்டு யானைகளின் அட்டகாசம்

(சித்தாண்டி நித்தி) ஏறாவூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள காயாங்குடா பிரதேசத்தில் 20.08.2014 அதிகாலை காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் தென்னை மற்றும் மரவள்ளி பயிர்கள் துவம்சம் செய்;யபட்டுள்ளதை விவசாயப் போதனாசிரியர் எம்ஐ ஜமால்தீன் மற்றும் கமநல பிரதிநிதி வேல்முருகு கந்தவேல் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பார்வையிடுவதைக் காணலாம்