பாலத்துக்கு அடியில் ஆணின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று பனங்காட்டு பாலத்துக்கு அடியில் இருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை, ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.