பாலத்துக்கு அடியில் ஆணின் சடலம் மீட்பு on Sunday, August 17, 2014 By Battinews No comments அக்கரைப்பற்று பனங்காட்டு பாலத்துக்கு அடியில் இருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை, ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். You may like these posts ampara