ஒன்லைன் முற்பதிவு செய்தவர்கள் எதிர்வரும் 02ம் திகதிக்கு முன்னர் தெரிவு செய்த நிலையங்களில் பணத்தினைச் செலுத்தி தங்களது டிக்கட்டுக்களை பெற்றுக் கொள்ளவேண்டும்.
இல்லையாயின் குறித்த டிக்கட்டுக்கள் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்படும். கைவசமுள்ள டிக்கட்டுக்கள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இவ்வாறான முடிவினை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இல்லையாயின் குறித்த டிக்கட்டுக்கள் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்படும். கைவசமுள்ள டிக்கட்டுக்கள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இவ்வாறான முடிவினை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.