நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக அதனை தணிப்பதற்காக மழை வேண்டி சல்லி அம்மன் கோவில் , புனித அந்தோனியார் தேவாலயம்,ஜயசுமணா ராம விகாரை போன்ற சமயத்தலங்களில் சர்வமத பிரார்த்தனையானது பட்டினமும் சுழலும் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டது. இதில் பிரதேச செயலாளர் உட்பட உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4