(சசிகுமார், நித்தி )
சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை மட்டக்களப்பு எல்லையில் அமைந்து அருள்பாலிக்கும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தீர்த்த உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை 14.09.2014 காலை நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவானது கடந்த 27.09.2014 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் இடம்பெற்று தொடர்ந்து 19 நாட்களாக உற்சவ திருவிழாக்கள் இடம்பெற்றன.
சித்திர வேலாயுதர் வள்ளி தெய்வானை சகிதம் புனித மகாவலி கங்கைக்கு திர்தமாட எழுந்தருள்வதையும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கைகரையில் தீர்த்தம் ஆடுவதையும் படங்களில் காணலாம்.
சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை மட்டக்களப்பு எல்லையில் அமைந்து அருள்பாலிக்கும் வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் தீர்த்த உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை 14.09.2014 காலை நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவானது கடந்த 27.09.2014 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் இடம்பெற்று தொடர்ந்து 19 நாட்களாக உற்சவ திருவிழாக்கள் இடம்பெற்றன.
பூசைகள் உற்சவகால பிரதம குரு சிவப்பிரம ஸ்ரீ செல்வராஜக் குருக்கள் கிரியாசெத்தி பூபதிதிலகம் தேவி உபவாசகர் திக்கம் தலைமையில் நடைபெற்றன.