வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கியினால் நடைபெற்ற முதியோர்களை கௌரவிப்பு நிகழ்வு


(சித்தாண்டி நித்தி) வாழைச்சேனை தேசிய சேமிப்பு வங்கியினால் இன்று புதன் கிழமை முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.






இதன்போது வங்கி முகாமையாளர் ஏ.சி.பிரபாகர்  நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களை பாராட்டி கௌரவித்து பரிசில்களும் வழங்கி வைப்பதனையும் முதியோர்கள் மற்றும் வங்கி ஊழியர்களையும் படங்களில் காணலாம்.