30.10.2014ந் திகதி பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் கீழுள்ள நலன்புரிச் சங்கம் ஒன்று பொருளாதார பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் தலைமையின் கீழ் கொட்பே மீன்பிடி துறைமுகப்பகுதியில் வைத்து உருவாக்கப்பட்டது. இச்சங்கமானது பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் பல பாகங்களிலும் உள்ள கடற்றொழிலாளர் மற்றும் அதனோடு இணைந்த ஏனைய தொழில் புரிவோர் அனைவரையும் உள்வாங்கியதாக அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்,கடற்றொழில் திணைக்கள உதவி ஆணையாளர்,சீனக்குடா பொலிஸ் அதிகாரி,துறைமுக பிரதி முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனா
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4