லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினமும் முதியோர் தினநிகழ்வும்

(சுரேஸ்)
சர்வதேசசிறுவர் தினம் மற்றும் முதியோர் தினங்களை முன்னிட்டு மட்டக்களப்புமாவட்ட லெடர் ஒப் கோப் அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தசிறப்பு நிகழ்வு அமைப்பின் திட்ட இணைப்பாளர் சி.ஆனந்தரூபன் தலைமையில் களுவாஞ்சிக்குடி நாகபுரத்தில் அமைந்துள்ள எல் ஓ எஜ்; வளாகத்தில் இன்று புதன் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதமவிருந்தினரா ககளுவாஞ்சிக்குடிபி பிரதேசசெயலாளர்  எம்.கோபாலரட்ணம்கலந்து கொண்டதுடன் முதன்மைவிருந்தினராகமட்டக்களப்புமாவட்டத்தின் எல் ஓ எஜ்; அமைப்பின் முகாமையாளர் திருமதி.சகுந்தலாரஞ்சினி மதிதரன்,திட்ட இணைப்பாளர் ஏ.ரூபன் மற்றும்களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலகத்தின் சிறுவர் உரிமைமேம்பாட்டுஉத்தியோகத்தர் ம.புவிதரன்,பட்டிருப்புவலயத்திற்குட்பட்டபாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும்; மாணவமாணவிகள் உட்படபலரும் கலந்துகொண்டனர்.
;.