சிறுவர் பாதுகாப்பு தொடர்பானமிளிரும் அட்டைவெளியீட்டு நிகழ்வும் சர்வதேச சிறுமியர் தினமும்


(சுரேஸ்)
மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வாலிபர் கிருஸ்த சங்கமும் இணைந்துஏற்பாடுசெய்திருந்த சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மிளிரும் அட்டைவெளியிட்டுநிகழ்வும் சர்வதேசசிறுமியர் தினசிறப்புநிகழ்வும் நாவற்குடாஅருட்பணிசிறுமியர் இல்லத்தில் மாவட்ட உதவிஅரசாங்கஅதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் 30 திகதி  நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக வை.எம்.சீ.ஏநிறுவனத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி டீ.டீ.டேவிட், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.பற்றிக் சிறுவர்களுக்கானஉரிமைகளைபாதுகாத்தல் செயற்திட்டத்தின் பயிற்சி இணைப்பாளர் ஐஸ்வர்யாதேவிகுகதாசன் சிறுவர் பாதுகாப்புஉத்தியோகத்தர் எம். அன்பழகன் மற்றும் மாவட்டசிறுவர் அபிவிருத்திஉத்தியோகத்தர் வீ.குகதாசன் அத்துடன் இல்லத்தின் சிறுமியர்கள் உள்ளிட்டபலரும் கலந்துகொண்டனர்.
அந்தவகையில் வை.எம்.சீ.ஏநிறுவனத்தின் அமுலாக்கத்தில் கலாநிதி.ஓகே.குணநாதனின் கதைவடிவமைப்பில் பதிப்பிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்புமற்றும் உரிமைகள் சம்மந்தமான விழிப்புணர்{ட்டல் மிளிரும் அட்டைஉத்தியோக”ர்வமாக முதல் புத்தகத்தைபொதுச் செயலாளரினால் மாவட்டஉதவிஅரசாங்கஅதிபர் எஸ்.ரங்கநாதனுக்கு  வழங்கிவைக்கப்பட்டதுடன் இல்லத்தின் சிறுமியர்களுக்கானபாடசாலைஉபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.