இந்துக்களின் குரல்” தீபாவளி சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு-

 வரதன்
 “இந்துக்களின்குரல் தீபாவளி சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு  மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

 இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பிரச்சாரச்செயலாளர் கே.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் இராமகிருஸ்ண மிசன் சுவாமி சதுர்புஜானந்தா ஜி மகராஜ் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் .கலந்துகொண்டனர்

 இந்த நிகழ்வில் நூல் அறிமுக உரையினை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா  நிகழ்த்தினார்.  வர்த்தகர்கள் பொதுமக்கள் இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள் .கலந்துகொண்டனர்