வாழைச்சேனை பொது நூலகத்தில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

(சித்தாண்டி நித்தி) தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இலங்கை தேசிய நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  வாசிப்பு மாத நிகழ்வுகள் வாழைச்சேனை பொது நூலகத்தில் நூலகர் க.ருத்திரன் தலைமையில்  இடம்பெற்று வருகின்றது.

இதன் போது  வாழைச்சேனை பொது நூலகத்தில்  இடம்பெற்ற நூலக விழிப்புணர்வு கருத்தரங்கில்  கலந்து கொண்ட அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்க்கப்படுவதையும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட நூலகரும், நூலக தகவல் விஞ்ஞான விரிவுரையாளருமான திரு. தீசன் ஜெயராஜ் விரிவுரையாற்றுவதையும

உலக தரிசன நிறுவனப் பணிப்பாளர் இ.ரணில் உரையாற்றுவதனையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.