நடமாடும் சேவை


திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் வில்கம கிராம சேவையாளர் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி. சசிதேவி ஜலதீபன் அவர்களின் தலைமையில் நடமாடும் சேவை 2014.10.21ந் திகதி காலை 09.30 மணிமுதல் நடாத்தப்பட்டது. இந்நடமாடும் சேவையில் வில்கம கிராம மக்களின் பல்வேறு தேவைகள் ப10ர்த்தியாக்கப்பட்டது. இந்நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை பிரிவு,சமூகசேவைகள் பிரிவு,முதியோர் உரிமை மேம்பாட்டு பிரிவு, காணி பிரிவு,திவிநெகும பிரிவு,பதிவாளர் பிரிவு என்பனவற்றின் ஊடாக பலசேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.