வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக களுவாஞ்சிகுடியில் ஆரவாரம்.


 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள வரவு-செலவு திட்டத்தை ஆதரித்து நேற்று (24) ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் பட்டிருப்புத் தெகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் வழிகாட்டலில் களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி இடம்பெற்ற மகிழ்ச்சி ஆரவாரத்தைக் காணலாம். இதன்போது  ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின்; ஆதரவாளர்களும் பொதுமக்களும் இந்த ஆரவாரத்தில் பங்கேற்றனர்.