மட் தமிழ் சங்கம் நடாத்திய கருத்தாடற் கள நிகழ்வு

(வரதன்)
பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும் கல்விக்கூடங்களும்' என்ற தலைப்பில் கருத்தாடல் களம் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்   மட்டக்களப்பு நகரமண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கள நாயகனாக அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எல்.அமீர் அலி கலந்துகொண்டார். மட் வலய  கல்வி  கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்;