(வரதன்)
பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும் கல்விக்கூடங்களும்' என்ற தலைப்பில் கருத்தாடல் களம் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கள நாயகனாக அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எல்.அமீர் அலி கலந்துகொண்டார். மட் வலய கல்வி கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்;
பூகோளமயமாகும் பொருளாதாரங்களில் கல்வியும் கல்விக்கூடங்களும்' என்ற தலைப்பில் கருத்தாடல் களம் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கள நாயகனாக அவுஸ்திரேலிய முர்டாஜ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எல்.அமீர் அலி கலந்துகொண்டார். மட் வலய கல்வி கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்;