(சிவம்)
சிறுவர்களிடையே ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கோடு Headway நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட Cambridge பரீட்சைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
2013- 2014 ஆண்டிற்கான ஆங்கில சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பிரதி அதிபர் அருட்தந்தை F.X. ரஜீவன் மற்றும் இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை M.ஸ்டனிஸ்லெஸ் ஆகியோர் காலை மற்றும் மாலை நிகழ்வுகளில கலந்து கொண்டனர்.
ஐந்து பிரிவுகளில் தேர்ச்சிபெற்ற 360 மாணவர்கள் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் குறித்த நிலையத்தில் கல்வி பயிலும் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4