இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழைகாரணமாக நவகிரி நீர்ப்பாசனத்திற்கு உட்பட்ட 40ம் கிராமம் 4ம் வட்டார பிரதான வீதி சேதமடைந்து காணப்படுகின்றது. எனினும் மழைகாலங்களில் இவ் வீதி சேதமடைவதும் பின்னர் இதனை மக்களே திருத்தியமைப்பதும் வழக்கம். இது பற்றி பலதடவை மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளரிடம் தெரிவித்தும் இதற்க்கான தீர்வு கிடைக்கவில்லை. தற்போது இவ் வீதி முற்றாக சேதமடைந்து மக்கள் பயணம் செய்யமுடியாத நிலைகாணப்படுகின்றது. இதற்க்கான தீர்வினை மிகவிரைவில் பெற்றுத்தருமாறு மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4