ஆரையம்பதி வைத்தியசாலையில் வெள்ளம்;

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் கிழக்கின் பல பாகங்களிலும்  மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் வெள்ளத்தால் அங்கு கடமை புரியும் அனைவரும் சிரமத்தின் மத்தியில் தங்களது கடமைகளை செய்து வருகின்றனர் .