பெரியநீலாவணை புனித அன்றூ ஆலயத்தின் பாலர் பாடசாலையின் கலை விழாவும் கண்காட்சியும்.

( ரவிப்ரியா )
பெரியநீலாவணை புனித அன்றூ ஆலயத்தின் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் கண்காடசியும் அண்மையில் நடைபெற்றது.
அதிதிகள் வரவேற்கப்பட்டு, சிறார்களின் கண்காடசி கூடம் சம்பிரதாயபூர்வமாக கல்லாறு மெதடிஸ்த ஆலய போதகர் அருட்திரு எஸ்.சசிகுமாரினால் திறந்து வைக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றல், கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவங்களும் நடைபெற்றது.