( ஜே.எப்.காமிலா பேகம் ) வாழைச்சேனை பொலிசாாினால் பெண்ணொருவர் ஐந்து கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளாா் இச்சம்பவம் இன்று(30.01) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசாா் தொிவித்தனா் இது தொடா்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசாா் மேற்கொண்டுள்ளனா் குறித்த பெண் பயணித்த முச்கக்கர வண்டியை பொலிசாா் அவதானித்த போதே குறிப்பிட்ட கஞ்சா பொதி இருந்ததை பொலிஸாா் கண்டு பிடித்ததாகவும் தொிய வருகிறது
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4