(சிவம்)
ஓந்தாச்சிமடம் கற்பக விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் உதவிக் குருமார்கள் கிரியைகளை நடாத்தினர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (02) தெற்பைத் திருவிழாவும், செவ்வாய்க்கிழமை (03) காலை தீர்த்தோற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவு பெறும்.