திருகோணமலை நகரை மான்கள் சுற்றி வருவது தற்போது அதிகரித்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். திருக்கோணேஷ்வரம் ஆலயம் அமைந்துள்ள பிரடறிக்கோட்டை பகுதிக்குள் வளர்ந்து வரும் இவை தற்போது உணவுக்காக நகரத்தை வளம் வருவது சாதாரண வியடமாகி உள்ளது. பரோபகாரிகள் இவைகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். திருகோணேஸ்வரம் ஆலய பரிபாலன சபை தலைவர் ப.பரஸே;வரன் இவைகளுக்கு உணவு அளிப்தை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். வெதுப்பக உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் அங்கு பெற்றுக் கொள்ளப்படும் பணிஸ் கே;க வகைகள் இவைக்கு உணவாக அளிக்கப்படுகின்றன.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4