அற ஒளி நூல் வெளியீடு

மட்டக்களப்பு புதுநகர் இந்து இளைஞர் மன்றம் பெருமிதமாக நடாத்தும் மாபெரும் பரிசளிப்பு விழாவும், “அற ஒளி” ஆய்வு நூல் வெளியீடும் சனிக்கிழமை 12.30 மணிக்கு புதுநகர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்து இளைஞர் மன்ற மன்ற தலைவர் சி.மில்டன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பல அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தலைவர் அழைப்பு விடுக்கின்றார்.