(சித்தாண்டி நித்தி) கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தினால் நடாத்தப்படவிருக்கும் கல்வி முதுமாணி கற்கைநெறி விரிவுரைகள் எதிர்வரும் 28.02.2015 (சனிக்கிழமை) மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகின்றது.
எனவே, இக்கற்கை நெறிக்கு பதிவுசெய்துள்ள மாணவர்கள் தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகினறீர்கள்.
இடம்: நல்லையா ஞாபகார்த்த மண்டபம், கிழக்கு பல்கலைக்கழகம்
கிழக்குபல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை.
செங்கலடி.