கல்விமுதுமாணி (M.ED) கற்கைநெறி மாணவர்களுக்கான அறிவித்தல்

(சித்தாண்டி நித்தி) கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தினால் நடாத்தப்படவிருக்கும் கல்வி முதுமாணி கற்கைநெறி விரிவுரைகள் எதிர்வரும் 28.02.2015 (சனிக்கிழமை) மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகின்றது.

எனவே, இக்கற்கை நெறிக்கு பதிவுசெய்துள்ள மாணவர்கள் தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகினறீர்கள்.

இடம்: நல்லையா ஞாபகார்த்த மண்டபம், கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்குபல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை.
செங்கலடி.