(காரைதீவு நிருபர்) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரது 123 வது ஜனன தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை காரைதீவு விளையாட்டுக்கழகமும் விபுலானந்த சனசமுக நிலையமும் இணைந்து நடாத்திய விவாதப்போட்டியை பிரதம விருந்தினரான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை மூத்த உறுப்பினர் இரா.துரைரட்ணம் மங்களவிளக்கேற்றி உரையாற்றி அங்குரார்ப்பணம்செய்து வைப்பதையும் கழகப்போசகர்களான வி.இராஜேந்திரன் வி.ரி.சகாதேவராஜா மத்தியஸ்தர் கண.வரதராஜன் ஆகியோர் விளக்கேற்றுவதையும் கலந்து கொண்டோரையும் விவாதிகளையும் படங்களில் காணலாம் .
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4