மிகப் பிரமாண்டமான முறையிலே ஏற்பாடு செய்யப் பட்டுக் கொண்டிருக்கும்
படையாண்டவெளி மாருதம் கலைக்கழகத்தின்
"முத்தமிழ் முழக்கம் - 2015"
நிகழ்வினை எதிர்வரும் 03.04.2015 ம் திகதி முன்னிரவு 08.40 மணிக்கு எமது
www.battinews.com இணைய தளத்தின் மூலம் நேரடியாகப் பார்வையிடலாம்.