மட்டு திருப்பழுகாமம் சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

(பழுவூரான்)
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஶ்ரீ சிவன் ஆலய ஶ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரரின் அலங்கார உற்சவ திருவிழா 28.03.2015 வாஸ்து சாந்தியுடன் ஆரம்பமாகி ஆறு நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று 03.04.2015 காலையில் பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற உள்ளது. 5ம் நாள் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக சப்பர திருவிழா இடம்பெற உள்ளது.