(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு கல்லடி கடற்பரப்பில் இன்று 02.03.2014ம் திகதி மாலை கரைவலை மூலம் பெருமளவான பாரை மற்றும் நெத்தலி மீன்கள் அப்பகுதி மீனவர்களால் பிடிக்கப்பட்டது.
இம் மீன்கள் சுமார் 9இலட்சம் பெறுமதியான மீன்கள் பிடிபட்டிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.