மட்டக்களப்பு கல்லடி கடற்பரப்பில் பெருமளவில் பாரை மீன்கள்

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு கல்லடி கடற்பரப்பில் இன்று 02.03.2014ம் திகதி மாலை கரைவலை மூலம் பெருமளவான பாரை மற்றும் நெத்தலி மீன்கள் அப்பகுதி மீனவர்களால் பிடிக்கப்பட்டது.

இம் மீன்கள் சுமார் 9இலட்சம் பெறுமதியான மீன்கள் பிடிபட்டிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.