'நிதிசார் நிபுணத்துவம் 'எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்து இருந்தது.
இக்கருத்தரங்கானது சுயதொழிலில் ஈடுபடும் மகளிர்களை பயனாளிகளாக கொண்டு நடாத்தப்பட்டது
திரு ஸ்ரீபத்மநாதன்( செயற்திட்ட இணைப்பாளர் வறுமை ஒழிப்பு கடன் திட்டம் ,இலங்கை மத்திய வங்கி )
செல்வி சிந்தியா மார்டின் ( பிரதேச முகாமையாளர் -இலங்கை வங்கி மட்டக்களப்பு)
திரு செகராஜசிங்கம் (முகாமையாளர் இலங்கை வங்கி செங்கலடி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
திரு தேனுஜன் (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் இலங்கை மத்திய வங்கி) இன் ஒழுங்கமைப்பில் இது
நடைபெற்றது இதன் போது பெண்கள் மத்தியில் பொருளாதார அபிவிருத்தி , நிதி சார் அபிவிருத்தி போன்ற விடயங்களை பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டமை முக்கிய அம்சமாகும் .