யாழ் நூலகத்தைப் பார்வையிட்ட முனைக்காடு விவேகானந்தா மாணவர்கள்.


மட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்தா மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் , அதிபர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற இக்குழுவினர் யாழ்ப்பாண நூலகத்தினையும் பார்வையிட்டுத் திரும்பியுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.சிவகுமாரன் தெரிவித்தார்.