(பேரின்பராஜா சபேஷ்) யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து நீதிகோரி செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் பேரணியாகச் சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சுலோகங்களை ஏந்தி பேரணியாகச் செல்வதையும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பாடசாலை கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டுள்ளன.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4