( ரக்ஷயன்)
மட்டக்களப்பு - ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு சிவா வித்தியா வளாகத்தில் சமூக சேவைாளர் ஒருவரினால் சரஸ்வதி சிலை அமைத்து அண்மையில்பிரதிஸ்டை செய்ப்பட்டது.
இச் சரஸ்வதி சிலையினை ஆரையம்பதியைச்சேர்ந்த சமூக சேவையாளர் ஏகாம்பரம் மகேந்திரன் என்பவரால் தனது சொந்த நிதியிலிருந்து வடிவமைத்து கொடுத்துள்ளார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் வன்னியசிங்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோா் கல்துகொண்டனர்.
இவரால் அண்மையில் ஆரையம்பதியிலுள்ள பாடசாலைகளுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.