வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(பேரின்பராஜா சபேஷ்) பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாணவர்கள் பேரணியாக வருவதையும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.