வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் on Friday, May 22, 2015 By Sabesh No comments (பேரின்பராஜா சபேஷ்) பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பேரணியாக வருவதையும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . You may like these posts vidya-murder