கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 அளவில் உடைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் மீது விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
குறித்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப் பட்டுள்ளதையடுத்து ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அகில இலங்கை இந்துமா சம்மேளனத்தின் தலைவர் நாராயணசாமி அருண்காந்
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் மீது விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
குறித்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப் பட்டுள்ளதையடுத்து ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அகில இலங்கை இந்துமா சம்மேளனத்தின் தலைவர் நாராயணசாமி அருண்காந்