தாந்தாமலை ஶ்ரீ முருகன் அன்னதான சபை பொதுக்கூட்டம்

(ஸ்ரீகரன் ) தாந்தாமலை ஶ்ரீ முருகன் அன்னதான சபை பொதுக்கூட்டமானது எதிர்வரும் 05.07.2015ந் திகதி ஞாயிற்றுக்கிமை 10.00 மணியளவில் தாந்தாமலை ஶ்ரீ முருகன் அன்னதான சபை மண்டபத்தில் தலைவர் செ.குருகுலசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன் போது இறைவணக்கம்,தலைமையுரை,சென்ற கூட்டறிக்கை வாசித்தல்,புதிய நிர்வாகத் தெரிவு,பிற விடயங்கள் போன்றன கலந்துரையாடப்படவுள்ளன.எனவே இக்கூட்டத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்
தாந்தாமலை ஶ்ரீ முருகன் அன்னதான சபையினர்