பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை அமைப்பாளர் தயா கமகேயிடம் இருந்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே இவ்வாறு தெரிவித்தார்.
தயாகமகே வின் பிரசார கூட்டம் திருக்கோவில் விநாயகபுரத்தில் 27 அன்று இடம்பெற்றது , இதன் போது கணேசா முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன .
.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே இவ்வாறு தெரிவித்தார்.
தயாகமகே வின் பிரசார கூட்டம் திருக்கோவில் விநாயகபுரத்தில் 27 அன்று இடம்பெற்றது , இதன் போது கணேசா முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன .
.